தீபாவளி முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்ட குட் நியூஸ் என்ன தெரியுமா?.. உடனே படிங்க!..
Central Govt Announcement Price of Pulses Decreased
Central Govt Announcement Price of Pulses Decreased இல்லத்தரசிகளுக்கு என்று மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே தற்போது சந்தோஷமான செய்தி ஒன்றே மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கது இல்லத்தரசிகளுக்கு என்று பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி வருகிறது எனவே தற்போது தீபாவளி முன்னிட்டு சந்தோஷமான விஷயத்தை மத்திய அரசானது தெரிவித்துள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி வருகின்ற நேரத்தில் பலகாரம் உள்ளிட்டவற்றை செய்வதற்கு பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுகிறது, கடந்த சில மாதங்களாகவே பருப்பு விலையானது அதிக அளவில் இருந்து வருகின்ற நிலையில் தற்போது மத்திய அரசு பருப்பு விலைகளை சில்லறை வர்த்தகத்தில் குறைக்க அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே தலைமையில் சில்லறை வர்த்தகர்கள் கூட்டமைப்புடன் ஆன கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் சில்லறை வர்த்தகத்தில் பருப்பின் விலையை குறைக்க வேண்டும். மத்திய அரசு குறைந்த விலையில் வழங்கும் பாரத் பிராண்ட் பாசிப்பருப்பு உள்ளிடவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி மத்திய அரசு குறைந்த விலையில் வழங்கி வரும் பாரத் பிராண்டு பாசி பருப்பு, மசூர் பருப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.